Sunday, November 29, 2009

இன்றைய விவசாயம்...



விளைச்சலை பெருக்க

வேதியல் உட்புகுந்தது...

பூச்சிகளை கொல்ல
 
பூச்சிக் கொல்லி...

களைகளைக் கொல்ல

களைக் கொல்லி...

அமோக விளைச்சல்!

அறுவடை செய்தனர்...

எண்ணற்ற நோய்களை!

அரிசியின் வேதியல் பெயர்

ஆட்கொல்லி...!

No comments:

Post a Comment