Monday, December 21, 2009

கிறுக்கன்...


பார்த்தகனம் கவர்ந்தாள்...

காதலிக்கச் செய்தாள் !

முழுமையாய் என்னை மாற்றினால்...

கவிதைப்பிரியனாய் !

காதல் கிறுக்கனாய் !

கவிதை வடிவில்

காதலை சொன்னேன்...

தூக்கி எறிந்தால்

கவிதையையும் காதலையும்...

இன்றும் அலைகிறேன்!

அவ்விரண்டையும்

நானும் தூக்கிஎறிந்துவிட்டு...

குழந்தைகளுக்கு பிரியனாய் !

வெறும் கிறுக்கனாய்....

No comments:

Post a Comment