பார்த்தகனம் கவர்ந்தாள்...
காதலிக்கச் செய்தாள் !
முழுமையாய் என்னை மாற்றினால்...
கவிதைப்பிரியனாய் !
காதல் கிறுக்கனாய் !
கவிதை வடிவில்
காதலை சொன்னேன்...
தூக்கி எறிந்தால்
கவிதையையும் காதலையும்...
இன்றும் அலைகிறேன்!
அவ்விரண்டையும்
நானும் தூக்கிஎறிந்துவிட்டு...
குழந்தைகளுக்கு பிரியனாய் !
வெறும் கிறுக்கனாய்....